மரண அறிவித்தல்:- அன்னபாக்கியம் கந்தையா 05.12.2019 அன்று காலமானார்

நாகர்கோவிலை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட அன்னபாக்கியம் கந்தையா 05.12.2019 வியாழக்கிழமை காலை 11 மணியளவில் அன்னாரது இல்லத்தில் காலமானார்.
Last Updated (Thursday, 05 December 2019 11:03)
மரண அறிவித்தல்:- முத்தையா கிருஷ்ணமூர்த்தி (செயம்)
முத்தையா கிருஸ்ணமூர்த்தி (செயம்) ஏன்பவர் 03.12.2019 தொடக்கம் காணாமல் போயுள்ளார்

நாகர்கோவில் கிழக்கைச் சேர்ந்த முத்தையா கிருஸ்ணமூர்த்தி (செயம்) என்பர் 03.12.2019 செவ்வாய் கிழமை காலை அவரது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக சென்றவர் உறவினர் வீட்டிற்கு இதுவரை போகவில்லை எமது கிராம மக்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றன் எதுவரையிலும் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை
Last Updated (Wednesday, 04 December 2019 15:35)
புலவியோடை நாகதம்பிரான் ஆலய ஆவணிமடை வரவு செலவு.

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய வரவு செலவு விபரங்கள் வெளியிடப்பட்டிள்ளது.இக்கணக்கறிக்கையில் யாதேனும் தவறுகள் ஏற்படின் நிர்வாகத்தினருடன் தொடர்புகொண்டு பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றனர்.
Last Updated (Friday, 22 November 2019 07:48)
நேரடி ஒளிபரப்பு - அருள்மிகு முருகையா தேவஸ்தான சூரன்போர்

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கந்தஷஸ்டி விழாவின் 6ம் நாளாகிய 02.11.2019 சனிக்கிழமை அன்று மாலை 06:00 மணியளவில் ஆரம்பமாக இருக்கும் வசந்தமண்டப பூஜையுடன் கூடிய சூரசம்ஹாரம் (சூரன்போர்) என்னும் நிகழ்வு உலகமெங்கும் வாழும் அனைத்து மக்களுக்குமாக இவ்விணயத்தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவிருக்கின்றது என்பதனை நாகர்மணல் வாசகர்களுக்கு மகிழ்வுடன் அறியத்தருகின்றோம்.
https://www.youtube.com/channel/UC5tcB4Nwg9ouMu3AO0esJPA/live
New link updated :- https://www.youtube.com/watch?v=mff6H1dEvFw
நேரடி ஒளிபரப்பு அனுசரணை
குமாரசாமி சுபகுமார்
நாகர்கோவில்
கனடா
Last Updated (Saturday, 02 November 2019 13:59)
அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலய வசந்தமண்டப திருப்பணிக்கு அடியவர்களின் நிதியுதவிகளை வேண்டுகின்றனர்.

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயத்தில் வசந்தமண்டபம் அமைப்பதற்காக அண்மையில் அடிக்கல் நாட்டப்பட்டது. எனவே வசந்தமண்டபத்தினோடு சுற்றுக்கொட்டகைக்கான திருப்ப தூண்கள் அதற்கான கூரைவேலைகள் ஆகிய இத்திருப்பணிக்கு உத்தேச மதிப்பீடாக சுமார் 24 30 000 (இருபத்திநான்குலட்சத்து முப்பது ஆயிரம்) தேவையாகவுள்ளது. எனவே பெரும் உள்ளம்கொண்ட அடியவர்களே தங்களால் இயன்ற
Last Updated (Monday, 21 October 2019 12:37)
புக்காரா குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட மாணவச்செல்வங்களின் 24ம் ஆண்டு நினைவுதினம். 2019![]() நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் கடந்த 1995ம் ஆண்டு புரட்டாதி மாதம் 22ம் திகதி இலங்கை விமானப்படையினரின் புக்காரா விமானம் நடார்த்திய குண்டுத்தாக்குதலில் பரிதாபகரமாக உயிர் நீத்த 21 மாணவச்செல்வங்களின் 24ம் ஆண்டு நினைவெளுச்சி 22.09.2019 அன்றயதினம் மிகுந்த உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. புகைப்படங்கள்>>> Last Updated (Sunday, 13 October 2019 18:41)
|