Website TemplatesJoomla TemplatesWeb Hosting
.:: F L A S H N E W S ::.

எமதுகிராமத்து வரலாறு

தெற்காசியாவின் முத்து என வர்ணிக்கப்படுகின்ற ஈழத்திருநாட்டின் வடமுனை என கருதப்படுவது யாழ்ப்பாணக்குடாநாடு ஆகும். யாழ்குடாநாடு வலிகாமம், யாழ்ப்பாணம், தென்மராட்சி, வடமராட்சி, தீவகம் என ஐந்து பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது. இவற்றுள் சகலவளங்களும் நிறைந்து விளங்குவது வடமராட்சி பிரிவு என்றால் மிகையாகாது. வடமராட்சிப் பிரிவின் தலைநகரம் என்று கூறப்படும் பருத்தித்துறைக்கு கிழக்கே சுமார் 20 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது நாகர் கோவில் கிராமம் ஆகும்.

மேலும் வாசிக்க ...

 

நாகர்கோவில் வடக்கு மக்களின் கடற்றொலிலாளர் வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணம் நாகர்கோவில் என்னும் இக் கிராமமானது. நாகர்கோவில் தெற்கு, நாகர்கோவில் வடக்கு என்று இரு பிரிவுகளைக்கொண்டதுடன் நாகர்கோவில் தெற்கே வாழும் மக்களின் பாரம்பர்ய தொளிலாக கமத்தொளிலையும், நாகர்கோவில் வடக்கே வாழும் மக்களின் பாரம்பரிய தொளிலாக மீன் பிடித்தொளிலயும் புரிந்து வாழ்ந்துவந்துள்ளார்கள். நாகர் கோவில் வடக்கே வாழ்பவர்களின் வாழ்க்கைவரலாறு......!

மேலும் வாசிக்க ...

 

நாகர்கோவில் தெற்கு மக்களின் விவசாயத்தொழில்

யாழ்ப்பாணம் நாகர்கோவில் என்னும் இக் கிராமமானது. நாகர்கோவில் தெற்கு, நாகர்கோவில் வடக்கு என்று இரு பிரிவுகளைக்கொண்டதுடன் நாகர்கோவில் தெற்கே வாழும் மக்களின் பாரம்பர்ய தொளிலாக கமத்தொளிலையும், நாகர்கோவில் வடக்கே வாழும் மக்களின் பாரம்பரிய தொளிலாக மீன் பிடித்தொளிலயும் புரிந்து வாழ்ந்துவந்துள்ளார்கள். நாகர் கோவில் தெற்கே வாழ்பவர்களின் வாழ்க்கைவரலாறு......!

மேலும் வாசிக்க ...

 
MiniCalendar
July 2010
MTWTFSS
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
Time Clock
Poll
புதிய இணையம் பற்றி?
 
Gallery
No images