நாகர்கோவில் தெற்கை பிறப்பிடமாகவும், பெரியமடு நெடுங்கேணியை வதிவிடமாகவும் கொண்ட இராசதுரை செந்தில்குமரன் 14.03.2016 திங்கட்கிழமை காலமார்.
அன்னார் கயந்தினி என்பவரின் அன்புக்கணவரும்
தமிழருவி, நுகர்ணி என்பவர்களின் பாசமிகு தந்தையும்,
இராசதுரை தவமணிதேவி தம்பதிகளின் அன்பு மகனும்,
நேசரத்தினம் புஸ்பராணி ஆகியோரின் மருமகனும்,
சுகந்தி, வினோ, வசி, கஜிதா, காலஞ்சென்ற கஜிபன் ஆகியோர்களின் சகோதரனும்,
நிரோஜன், ஜெனோகன், காலஞ்சென்ற நிறோஜா, ஜதுசா ஆகியோர்களின் மைத்துனரும், ஆவார்
அன்னாரது இறுதிக்கிரியைகள் 16.03.2016 கடந்த புதன்கிழமை பி.ப 2:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பெரியமடு இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
இவ்வறிவ்த்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் மற்றும் எம்கிராம மக்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றார்கள்.
அன்னாரின் பிரிவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு நாகர்கோவில் மக்கள் சார்பாக நாகர்மணல்.கொம் ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிப்பதுடன் இவரது ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றனர்.