நாகர்கோவில் மகாவித்தியாலய முந்நாள் அதிபர் கந்தசாமி பரமகுரு அவர்கள் 25.11.2013 திங்கட்கிழமை காலமானார்

நாகர்கோவில் வடக்கு நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் 1975ம் ஆண்டு தொடக்கம் 1992ம் ஆண்டுவரை அதிபராக கடமையாற்றிய அதிபர் கந்தசாமி பரமகுரு 25.11.2013 திங்கட்கிழமை பத்திரகாளி ஒழுங்கை பருத்தித்துறை அவரது இல்லத்தில் காலமானார். அன்னாரது இறுதிக்கிரியைகள் 26.11.2013 காலை 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் சுப்பர்மடம் இந்துமயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், மற்றும் எமது கிராம மக்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

அன்னாரது பிரிவினால் துயருறும் குடும்பத்தினருக்கு நாகர்கோவில் மக்கள் சார்பாக நாகர்மணல்.கொம் ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவித்துக்கொள்கின்றது.

மகள்:- திருமதி தயாநிதி  0094 21 3217301 

Last Updated (Monday, 25 November 2013 12:33)