ரவிச்சந்திரன் இந்தியா 14.10.2013 இன்று காலமானார்

நாகர்கோவில் வடக்கைச்சேர்ந்த ரவிச்சந்திரன் ஜெயந்தினி தம்பதிகளின் தவப்புதல்வி இந்திஜா கடந்த 24.09.2013 அன்று மண்ணை முத்தமிட்ட குழந்தை சுவாசத்தில் ஏற்பட்ட சுகயீனம் காரணமாக 14.10.2013  இன்று யாழ் போதனாவைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் எம்கிராம மக்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

மழலையின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு நாகர்மணல்.கொம் எம்கிராம மக்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிக்கின்றனர்.

தகவல்:-  தே.கலைச்செல்வன் (தாய்மாமன்)

ரவிச்சந்திரன்      0094 77 0510960

கலைச்செல்வன் :- 0094 77 9801919

Last Updated (Monday, 14 October 2013 14:02)