18ம் ஆண்டு நினைவு தினம் இன்று 22.09.2013

22-09-1995 அன்று நாகர்கோவில் பாடசாலை மீதான விமானத்தாகுதலின்போது மரணமான நாகர்கோவிலைச் சேர்ந்த ந.உமாபதி, சு.பழனி, சு.தர்சினி, ம.கணநாதன் இவர்களுடன் கூடி மேலும் 18 மாணவர்களின் 18ம் ஆண்டு நினைவுநாள்.

எங்களை விட்டுப்பிரிந்துசென்ற உங்களின் நீங்காத நினைவுகளோடு உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல நாகேஸ்வர பெருமானை பிரார்த்திக்கின்றோம்.

ஓம் சாந்தி...! ஓம் சாந்தி...! ஓம் சாந்தி...! 

தகவல்:- ஆ.நவரத்தினசாமி நாகர்கோவில் மேற்கு 

Last Updated (Sunday, 22 September 2013 03:52)