எமது கிராமத்தின் நிஜங்களை வெளியிடுவதோடு உங்கள் இணையம்.....!

நாகர்கோவில் கிராமத்தின் முதன்மை இணையத்தளமாக புலம்பெயர் மக்கள் முந்நிலையில் இயங்கிவந்த இணையம் சிலமாதகாலமாக மீள்பதிவுகள் மேற்கொள்ள்ளாததன் காரணாங்களும் அதற்கான ஆதரங்களும் மிகவிரைவில் உங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யவுள்ளோம் என்பதனை மனமகிழ்வுடன் அறியத்தருகின்றது.