நாகர்மணல் இணையத்தள வாசகர்களுக்கு இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

புலரும் தைத்திருநாள் எல்லோரது இல்லங்களிலும் இன்பங்கள் பொங்க புன்னகை பூத்துக்குலுங்க கதிரவன் வரவினை கைகூப்பி தொழுது பொங்கல் படைத்து நல்லருளினை பெற்று வையகத்தில் வாழ்வாங்கு வாழ இனிய தைப்பொங்கல் நன்னாளில் வாசகர்களுடன் நாமும் இணைவதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றோம்