யாழ் மாவட்ட படைஅதிகாரி மேஜர் சத்துருதுங்க அவர்களுடன் மேலும் பல இராணுவவீரர்கள், வடமராட்ச்சி கிழக்கு உதவி அரசாங்க அதிபர், மற்றும் அரச ஊளியர்கள் வருகைதந்துள்ளார்கள் அவர்களை எமதுகிராம மக்கள் மலர்மாலை சூட்டி அம்பன் பாடசாலை மாணவர்களின் பாண்ட் வாத்திய அணிவகுப்புக்களுடன் வரவேற்று நாகதம்பிரான் ஆலயத்தின் மருதமர நிழலில் அமைக்கப்பட்ட தகரப்பந்தலில் அமர்த்தி கெளரவிக்கபட்டனர்.
- Comments