அறிவிப்பு
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான மகா கும்பாபிஷேகப் பெருவிழா அறிவித்தல்!நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான கும்பாபிஷேக பெருவிழா எதிர்வரும் விகாரி வருடம் ஆனி மாதம் 26ம்(11-07-2019) திகதி வியாழக்கிழமை நடைபெற எம்பெருமான் திருவருள் கைகூடியுள்ளது என்பதை உள்ளூர், புலம்பெயர் அடியார் பெருமக்களுக்கு மகிழ்வுடன் அறியத்தருகின்றோம். Last Updated (Monday, 25 March 2019 02:31)
|
மகாசிவராத்திரி எதிர்வரும் 04.03.2019 நடைபெறவுள்ளது.நாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயத்தில் மகாசிவராத்திரி விழா வழமைபோன்று மிகவும் சிறப்பாக நடைபெறவிருக்கின்றது. ஆகவே எம்பெருமான் மெய்யடியார்களே தங்களாலான நிதியுதவிகளை வழங்கி எம்பெருமானின் பேரருளினை பெற்றேகுமாறு வேண்டுகின்றனர். நிர்வாகம்:- அருள்மிகு புலவியோடை நாகதமபிரான். Last Updated (Tuesday, 26 February 2019 15:21) இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்எமது இணையத்தள முகவர்கள் அனைவருக்கும் இணையத்தளம் சார்பாக இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம் Last Updated (Tuesday, 01 January 2019 09:30) |
ஆமரர் நாகமுத்து கற்பகம் அன்னாரின் இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்புஆமரர் நாகமுத்து கற்பகம் அன்னாரின் இறுதிக்கிரியை 25.10.2018 வியாழக்கிழமை அன்று காலை 10 மணியளவிலிருந்து நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்பதை அறியத்தருகின்றோம்.
Last Updated (Wednesday, 24 October 2018 14:06) புக்காரா குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட மாணவர்களின் 23ம் ஆண்டு நினைவேந்தல்.நாகர்கோவில் மகாவித்தியாலய புக்காரா குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட மாணவச்செல்வங்களின் 23ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று நடைபெற்றது. Last Updated (Sunday, 21 July 2019 09:45)
|
- பூர்வீக நாகதம்பிரான் ஆலய வருடாந்த மகோற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
- நாகர்கோவில் கிழக்கு பெரியதம்பி கமலதாசன் வழாகத்தில் மோட்டார் குண்டு.
- நாகதீபம் கலாமன்றத்தினரின் மாலைக்கு வாதடிய மைந்தன் காத்தவராயன் சிந்துநடைக்கூத்து முள்ளிவாய்க்காலில்.
- நாகர்மணல் இணையத்தளம் தொடர்ந்து செயல்படுத்துவதற்கு உங்களது கருத்துக்களையும் அனுசரணையினையும் வழங்குமாறு வேண்டுகின்றோம்...