மரண அறிவித்தல்:- ஜெயந்தன் யதுர்சி அவர்கள் 12.01.2019 அன்று காலமானார்.
நாகர்கோவில் கிழக்கைச் சேர்ந்த ஜெயந்தன் சுகந்தி ஆகியோரின் மகளான ஜெயந்தன் யதுர்சி 12.01.2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள், மற்றும் எமதுகிராமக்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
அன்னாரது இறுதிக்கிரியை 13.01.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11 : 00 மணியள்வில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அன்னாரது பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரது பிரிவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு நாகர்மணல் இணையத்தளம் எமது கிராம மக்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிப்பதுடன் அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தின்றது.
Last Updated (Sunday, 13 January 2019 04:33)