Website TemplatesJoomla TemplatesWeb Hosting
Home மரண அறிவித்தல்கள் மரணாறிவித்தல்:- நாகமுத்து கற்பகம் 21.10.2018 ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் காலமானார்.
We have 16 guests online
Pulaviodai
Murukaiya



Visitors Counter
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday61
mod_vvisit_counterYesterday260
mod_vvisit_counterThis week618
mod_vvisit_counterThis month2927
mod_vvisit_counterAll762219
Live User

மரணாறிவித்தல்:- நாகமுத்து கற்பகம் 21.10.2018 ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் காலமானார்.

நாகர்கோவில் மேற்க்கை பிறப்பிடமாகவும், புனிதநகர் கற்கோவளம், பருத்தித்திதுறையை வசிப்பிடமாகவும் கொண்ட நாகமுத்து கற்பகம் 21.10.2018 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2மணியளவில் அன்னாரது இல்லத்தில் காலமானார். 

அன்னார் அமரர் வேலுப்பிள்ளை சின்னாச்சிப்பிள்ளை ஆகியோரின் மகளும்,

அமரர் நாகமுத்து என்பவரின் அன்பு மனைவியும்,
மகாலட்சுமி, சுந்தரலிங்கம், இராஜரட்ணம், அமரர் இராஜகுலசிங்கம், குமாரவேலு, புஸ்பரஜனி, சற்குணம் ஆகியோரின் அன்புத்தாயாரும் ஆவார்..

 

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள், மற்றும் எமதுகிராமக்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றது.

அன்னாரது இறுதிக்கிரியை 25.10.2018 வியாழக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆனைவிழுந்தான் இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படவுள்ளது.

அன்னாரது பிரிவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு நாகர்மணல் இணையத்தளம் எமது கிராம மக்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிப்பதுடன் அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தின்றது.


 

Last Updated (Wednesday, 24 October 2018 03:43)

 
MiniCalendar
March 2024
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Poll
புதிய இணையம் பற்றி?
 
Time Clock
Gallery