மரணாறிவித்தல்:- நாகமுத்து கற்பகம் 21.10.2018 ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் காலமானார்.
நாகர்கோவில் மேற்க்கை பிறப்பிடமாகவும், புனிதநகர் கற்கோவளம், பருத்தித்திதுறையை வசிப்பிடமாகவும் கொண்ட நாகமுத்து கற்பகம் 21.10.2018 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2மணியளவில் அன்னாரது இல்லத்தில் காலமானார்.
அன்னார் அமரர் வேலுப்பிள்ளை சின்னாச்சிப்பிள்ளை ஆகியோரின் மகளும்,
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள், மற்றும் எமதுகிராமக்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றது.
அன்னாரது இறுதிக்கிரியை 25.10.2018 வியாழக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆனைவிழுந்தான் இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படவுள்ளது.
அன்னாரது பிரிவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு நாகர்மணல் இணையத்தளம் எமது கிராம மக்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிப்பதுடன் அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தின்றது.
Last Updated (Wednesday, 24 October 2018 03:43)