நாகர்கோவில் வடக்கு முருகையாவின் மெய்யடியார்களுக்கு முக்கிய அறிவித்தல்!
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையாவின் மெய்யடியார்களுக்கு ஒரு முக்கியமான அறிவித்தலை விடுக்கின்றோம். மெய்யடியார்களே! கடந்த வருடம் 28-08-2016 அன்று முதலாவது வருஷாபிஷேக விழா நவோத்திர (1009) சங்காபிஷேகம் நடைபெற்று மிகவும் சிறப்பாக நடந்தேறியது குறிப்பிடத்தக்கது.