Website TemplatesJoomla TemplatesWeb Hosting
Home மரண அறிவித்தல்கள் மரண அறிவித்தல்:- சீதாலஷ்மி குணசீலராசா 17.02.2016 அன்று காலாமானர்.
We have 13 guests online
Pulaviodai
Murukaiya



Visitors Counter
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday17
mod_vvisit_counterYesterday248
mod_vvisit_counterThis week807
mod_vvisit_counterThis month1929
mod_vvisit_counterAll764680
Live User

மரண அறிவித்தல்:- சீதாலஷ்மி குணசீலராசா 17.02.2016 அன்று காலாமானர்.

நாகர்கோவில் வடக்கை பிறப்பிடமாகவும், திருமால்புரம் கற்கோவளம், பருத்தித்துறையை வதிவிடமாகவும் கொண்ட சீதாலஷ்மி குணசீலராசா சிறுநீரக நோயினால் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபலனின்றி 17.02.2016 இன்று மாலை காலமானர்.

 

அன்னார் காலஞ்சென்ற செல்லையா கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும்
குணசீலராசா என்பவரின் பாசமிகு துணைவியாரும்,
காலஞ்சென்ற அரியதேவி, காலஞ்சென்ற நாகேந்திரம், பாலசுப்பிரமணியம்ன், கிருஷ்ணராசா, லலிதா (லண்டன்) ஆகியோர்களின் அன்பு சகோதரியும்,
றஜனி, குருகுலம், யோகரஞ்சன், கண்மதி, யோகறஞ்சி, இளையராஜா, யோகவதனா, பிரிதிவி, தயானி ஆகியோரின் அன்புத்தாயாரும் ஆவார்.

அன்னாரது இறுதிக்கிரியை 21.02.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பருத்தித்துறை முனை இந்துமயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் எம்கிராம மக்கள் அனைவருக்கும் அரிவிக்கின்றனர். 

அன்னாரது பிரிவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு நாகர்மணல்.கொம் எமது கிராம மக்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிக்கின்றதுடன் அவரது ஆத்மாசாந்தியடைய பிராத்திக்கின்றது.

Last Updated (Thursday, 18 February 2016 09:52)

 
MiniCalendar
April 2024
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
Poll
புதிய இணையம் பற்றி?
 
Time Clock
Gallery