மரண அறிவித்தல்:- நடராசா அருமத்துரை (பிலாப்பழம் அண்ணாவி) 16.01.2016 அன்று இந்தியாவில் காலமானார்.
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், நாகர்கோவில் மேற்கை வதிவிடமாகவும், இந்தியா திருச்சியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டவரும், நாகர்கோவில் நாகேஸ்வரா கலாமன்றாத்தின் சிறந்த நாடக கதாசிரியருமாக திகழ்து அனைவராலும் பிலாபழம் அண்ணாவி என்கின்ற சிறப்புப்பட்டம் பெற்றவராகிய நடராசா அருமத்துரை 16.01.2016 அன்று காலமானார்.
அன்னார் கமலாதேவி (தேவி) என்பவரின் அன்புக்கணவரும்,
காலஞ்சென்ற புஸ்பா, ஜெகதீஸ்வரன் (ஜெகன் லண்டன்) காலஞ்சென்ற தமிழ்செல்வன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்
அன்னாரது இறுதிக்கிரியை 20.01.2016 புதன்கிழமை இன்று அன்னாரது இல்லத்தி நடைபெற்று பின்னர் பூதவுடல் திருச்சி இந்துமாயானத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் எம்கிராம மக்கள் அனைவருக்கும் அறிவிக்கின்றனர்.
அன்னாரது பிரிவினால் தூஅருற்றொருக்கும் குடும்பத்தினருக்கு நாகர்மணல்.கொம் எமது கிராம மக்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிப்பதுடன் அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றனர்.
Last Updated (Wednesday, 20 January 2016 16:21)