Website TemplatesJoomla TemplatesWeb Hosting
Home மரண அறிவித்தல்கள் மரண அறிவித்தல்:-சின்னத்தம்பி சகுந்தலாதேவி 20.09.2015 அன்று காலமானார்.
We have 8 guests online
Pulaviodai
Murukaiya



Visitors Counter
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday47
mod_vvisit_counterYesterday119
mod_vvisit_counterThis week421
mod_vvisit_counterThis month2662
mod_vvisit_counterAll765413
Live User

மரண அறிவித்தல்:-சின்னத்தம்பி சகுந்தலாதேவி 20.09.2015 அன்று காலமானார்.

நாகர்கோவிலை கிழக்கை பிறப்பிடமாகவும், கற்கோவளம் புனிதநகர் தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி  (கரவெட்டி சின்னத்தம்பி) சகுந்தலாதேவி 20.09.2015 அன்று அவரது இல்லத்தில் காலமானார்.

அன்னார். அமரர்களான  சுப்பையா அன்னபாக்கியம் தம்பதிகளின் மகளும்

அன்னார் சின்னத்தம்பி அவர்களின் பாசமிகு துணைவியும்

திருவருள், திலீபன், தர்சினி, மேனகா, கோகிலன் அவர்களின் அன்புத்தாயும்

மனோகரன், ஜெயச்சந்திரன், முருகானந்தம், சிவன், ரோகினி ஆகியோரின் சிறிய தாயாருமாவார்

அன்னாரது இறுதிக்கிரியை 20.09.2015 ஞாயிற்றுக்கிழமை மாலை 3:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று ஆனைவிழுந்தான் இந்துமயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது. இவ்வறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள், மற்றும் எமத்து கிராமத்து உறவுகளுக்கு அறியத்தருகின்றனர்.

அன்னாரது பிரிவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு நாகர்மணல் இணையம் நாகர்கோவில் மக்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிப்பதுடன் அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றது..

Last Updated (Sunday, 20 September 2015 03:32)

 
MiniCalendar
April 2024
MTWTFSS
1234567
891011121314
15161718192021
22232425262728
2930 
Poll
புதிய இணையம் பற்றி?
 
Time Clock
Gallery