Website TemplatesJoomla TemplatesWeb Hosting
Home மரண அறிவித்தல்கள் மரண அறிவித்தல்:- கணபதிப்பிள்ளை கிருபானந்தமூர்த்தி 10.05.2014 அன்று காலமானார்.
We have 27 guests online
Pulaviodai
Murukaiya



Visitors Counter
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday71
mod_vvisit_counterYesterday260
mod_vvisit_counterThis week628
mod_vvisit_counterThis month2937
mod_vvisit_counterAll762230
Live User

மரண அறிவித்தல்:- கணபதிப்பிள்ளை கிருபானந்தமூர்த்தி 10.05.2014 அன்று காலமானார்.

எழுதுமட்டுவாளை பிறப்பிடமாகவும், நாகர்கோவில் ஆலயங்களின் உற்சவகாலத்தில் சாத்துப்படி அலங்காரம் செய்பவருமாகிய கணபதிப்பிள்ளை கிருபானந்தமூர்த்தி (மூர்த்தியண்ண) 10.05.2014 சனிக்கிழமை அதிகாலை அன்னாரது இல்லத்தில் காலமானார்.

அன்னார் கலஞ்சென்ற கணபதிப்பிள்ளை மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்.

கலா என்பவரின் அன்புக் கணவரும்,

கிருஸ்ணரூபன், ரமணா, ராதிகா, தேனுஜா, நந்தகுமார் ஆகியோரின் பாசமிகு தந்தையுமாவார்

அன்னாரது இறுதிக்கிரியைகள் 10.05.2014 சனிக்கிழமை இன்று நணபகல் அவரது இல்லத்தில் நடைபெற்று எழுதுமட்டுவாள் இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் மற்று எம்கிராமத்தவர்களுக்கும் அறியத்தருகின்றானர்.

மூர்த்தி அவர்களின் பிரிவினால் துயருறும் குடும்பத்தினருக்கு நாகர்கோவில் மக்கள் ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிப்பதுடன் அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றனர்.

குறிப்பு:- காலஞ்சென்ற மூர்த்தியண்ண தனது இறுதிமூச்சு விடும்போது எமதுகிராமத்தவர்களின் ஒருசிலருடைய பெயரை உச்சரித்துள்ளார் என அவரது மனைவி கதறியளுதார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மனைவி 0094 771066945 

தகவல்:- நாகர்கோவில் மக்கள்

 

Last Updated (Saturday, 10 May 2014 14:10)

 
MiniCalendar
March 2024
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Poll
புதிய இணையம் பற்றி?
 
Time Clock
Gallery