ஐயாத்துரை பாலசுந்தரம் (தில்லையம்பலம்) 04.03.2014 இன்று காலமானார். அன்னாரின் இறுதிக்கிரியை 09.03.2014
நாகர்கோவில் வடக்கை பிறப்பிடமாகவும், திருச்சி, 43B பாலாஜிநகர். அகவத்தூர் திரிச்சியை வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை பாலசுந்தரம் 04.03.2014 இன்று செவ்வாய்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற ஐயாத்துரை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசையா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்.
புஸ்பராணி (புஸ்பம்) அவர்களின் அன்புக்கணவரும்.
மீனாட்சிப்பிள்ளை (மகேஸ்வரி), தவமணிதேவி (கிளியம்மா), முருகேசு, நவதாஸ் (கோவிந்தன்),ஆகியோரின் சகோதரனும்,
அருணாசலம், செந்திவேல், மோகனராசா, திலகேஸ்வரி, கமலேஸ்வரி ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
அன்னாரது இறுதிக்கிரியைகள் எதிர்வரும் 09.03.2014 ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று 11:00 மணியளவில் திருச்சி பாலாஜிநகர் இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படவுள்ளது.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றனர்.
தகவல்:- நவதாஸ் (கோவிந்தன்) சகோதரர். இந்தியா
அன்னாரின் பிரிவினால் துயருறும் குடும்பத்தினருக்கு நாகர்மணல்.கொம் நாகர்கோவில் மக்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிப்பதோடு அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றனர்.
புஸ்பம், மனைவி:- 00919095341323 (இந்தியா)
அருணாசலம் மகன்:- 0094 779672356 (மகன் இலங்கை)
செந்திவேல்:- 0044 7830529165 (மகன் பிரித்தானியா)
மோகனராசா:- 0044 7830141113 (மகன் பிரித்தானியா)
சசிகுமார்:- 0044 7737135409 (மருமகன் பிரித்தானியா)
Last Updated (Saturday, 08 March 2014 12:06)