மரண அறிவித்தல்:- தங்கம்மா தனபாலசிங்கம் 14.10.2017 அன்று காலமானார்.

நாகர்கோவில் வடக்கை பிறப்பிடமாகவும், நிரந்தர வதிவிடமாகவும், பருத்தித்துறையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் தங்கம்மா 14.10.2017 சனிக்கிழமை அவரது இல்லத்தில் காலமானார்.

 

அன்னார் காலஞ்சென்றவர்களான இராசையா சின்னத்தங்கம் என்பவர்களின் அன்பு மகளும், கால்ஞ்சென்றவ்ர்களான தியாகராசா பொன்னம்மா என்பவர்களின் மருமகளும்,
 தனபாலசிங்கம் என்பவரின் அன்பு மனைவியும்,
 கணபதிப்பிள்ளை (வடியர்), கனகம்மா (கொழும்பு) அவர்களின் அன்புச்சகோதரியும்,
 காலஞ்சென்ற விவேகானந்தராசா (ராசன்), விமலாதேவி (மாலா) இத்தாலி, தெய்வகுமார், கவிதா ஜேர்மனி, பரமானந்தராசா (பரமன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 சமரக்கொடி இத்தாலி, சிவமணிமோகன் ஜேர்மனி, றமேகா, சஞ்சிகா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்

 

அன்னாரது இறுதிக்கிரியை அன்னாரது இறுதிக்கிரியை 15.10.2017 ஞாயிற்றுக்கிழமை பி.பகல் 1 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நாகர்கோவில் கிழக்கு இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படவுள்ளது. இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் எமது கிராமமக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரது பிரிவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கு நாகர்மணல்.கொம் எமது கிராமா மக்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிப்பதுடன் அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறது.

துயர்பகிர்ந்துகொள்ள:-
பரமன்:- 0094771529505
தெய்வம்:- 0094776795929
  

Last Updated (Sunday, 15 October 2017 04:27)