மரண அறிவித்தல்:- புஸ்பராணி சுப்பிரமணியம் 22.08.2016 அன்று தெல்லிப்பளை வைத்தியசாலையில் காலமானார்.

நாகர்கோவில் வடக்கை பிறப்பிடமாகவும், சல்லி சாம்பல்தீவு திருகோணமலையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் புஸ்பராணி அவர்கள் புற்று நோயினால் பீடிக்கப்பட்டு தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 22.08.2016 திங்கட்கிழமை காலமானர். அன்னார்...

 அன்னார் காலஞ்சென்ற கந்தையா (பதஞ்சல்லி) யோகேஸ்வரி தம்பதியினரின் மூத்த மகளும்

காலஞ்சென்றவர்களாகிய பொன்னையா சிவபாக்கியம் எனபவர்களின் அன்பு மருமகளும்,

சின்னராசா (புஸ்பராசா) லண்டன், லலிதா லண்டன், அழகராசா லணன் ஆகியோர்களின் அன்புச்சகோதரியும்,

ரங்கநாதன் லண்டன், ரங்கரூபன் பிரான்ஸ், ரசிதா இந்தியா, அருந்தவராசா, ரமணன், ரனுசுஜா, ரனுக்குமார் ஆகியோர்களின் பாசமிகு தாயாரும்.

ஜீவித, ஜெயறஜனி, சதீஸ்குமார், செபன்ரீனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காஷிகா, பிரவீன்குமார், மகிஷா, ரக்ஷலன், கம்சிகா, டனிஸ்ரன், லலின் ஆகொயோரின் அன்புப்பேத்தியும் ஆவார்

அன்னாரின் இறுதிக்கிரியை 24.08.2016 புதன்கிழமை மதியம் 12 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று சுமார் 2 மணியளவில் திருகோணமலை சல்லி சாம்பல்தீவு இந்துமயானத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளது

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள், மற்றும் எமது கிராம மக்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றனர்.

தகவல்:- குடும்பத்தினர் 

அன்னாரின் பிரிவினாலே துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு நாகர்மணல் இணையம் நாகர்கோவில் மக்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவித்துக்கொள்வதுடன், அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்கின்றனர்.

Last Updated (Thursday, 25 August 2016 08:57)