மட்டகளப்பை பிறப்பிடமாகவும், நாகர்கோவில் வடக்கை வதிவிடமாகவும் கொண்ட அமரர் சூசைப்பிள்ளை தர்மராச 10.04.2012 இன்று நள்ளிரவு 02 மணியளவில் கற்கோவளம் புனிதநகருக்கு பின்புறமாக வல்லிபுராவெளியில் அமைந்துள்ள அவரது மூத்தமகணான தர்மராசா விக்கினேஸ்வரன் இல்லத்தில் காலமானார். அமரர் சூசைப்பிள்ளை தர்மராசாவின் பூதவுடல் 14.04.2012 சனிக்கிழமை பிற்பகல் 06 மணிக்கு தகனம் செய்யப்படவுள்ளது. இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள், மற்றும் நலன்விரும்பிகள் அனைவருக்கும் அறியத்தருவதுடன் அன்னாரது குடும்பத்தினருக்கு நாகர்மணல்.கொம் இணையத்தளம் ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிக்கின்றன. இவராது ஆத்மா சந்தியடய பிரார்த்திப்போமாக ஓம் சாந்தி சாந்தி சாந்தி.