திருமதி. கதிர்காமு இராசம்மா 08.11.2009 இன்று காலமானார்

 

நாகர்கோவிலைப்பிறப்பிடமாவும் பருத்தித்துறையை வதிவிடமாகவும் கொண்ட கதிர்காமு இராசம்மா 08.11.2009 இன்று காலமானார் அன்னாரின் இறுதிக்கிரியை 09.11.2009 அன்று பருத்தித்துறை முனை இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு தகனம் செய்யப்படவுள்ளது.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

நாகர்மணல்.கொம் தனது ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலியினைத் தெரிவிக்கின்றனர்.