நாகர்கோவில் வடக்கை பிறப்பிடமாகவும், அமெரிக்காவை வதிவிடமாகவும் கொண்ட அன்னக்கொடி முருகேசு 16.03.2018 வெள்ளிக்கிழமை அமெரிக்காவில் காலமானார்.
அன்னாரது இறுதிக்கிரியை விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.......!
அன்னாரது பிரிவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு நாகர்மணல் இணையத்தளம் எமதுகிராமமக்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிப்பதுடன் அவரது ஆத்மா சந்தியடைய பிரார்த்திக்கின்றனர்.
துயர்பகிர:- 0094773773404 க.அன்னலட்சுமி
Last Updated (Saturday, 17 March 2018 02:40)