மரண அறிவித்தல்:- வையிரவிப்பிள்ளை நாகதம்பி 19.11.2017 அன்று நாகர்கோவிலில் காலமானார்.

நாகர்கோவிலை பிறப்பிடமாகவும், நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட வையிரவிப்பிள்ளை நாகதம்பி 17.11.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை அவரது இல்லத்தில் காலமானார்.

அன்னார் அமரர் வையிரவிப்பிள்ளை அவர்களின் அன்பு மகனும்,

 

அமரர் அன்னலட்சுமி நாகதம்பி என்பவரின் அன்புக்கணவரும்,
நாகேஸ்வரி, வள்ளிநாயகி, நவநநாயகம் ஆகியோரின் அன்புத்தந்தையாரும் ஆவார்.

 

அன்னாரது இறுதிக்கிரியை 20.11.2017 திங்கட்கிழமை பி.ப 2 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நாகர்கோவில் கிழக்கு இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படவுள்ளது.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் எம்கிராமமக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

அன்னாரது பிரிவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கு நாகர்மணல்.கொம் எமது கிராமா மக்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிப்பதுடன் அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறது.

Last Updated (Monday, 20 November 2017 02:49)