அன்னாரது இறுதிக்கிரியை அன்னாரது இறுதிக்கிரியை 15.10.2017 ஞாயிற்றுக்கிழமை பி.பகல் 1 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நாகர்கோவில் கிழக்கு இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படவுள்ளது. இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் எமது கிராமமக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரது பிரிவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கு நாகர்மணல்.கொம் எமது கிராமா மக்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிப்பதுடன் அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறது.
துயர்பகிர்ந்துகொள்ள:-
பரமன்:- 0094771529505
தெய்வம்:- 0094776795929
Last Updated (Sunday, 15 October 2017 04:27)