அன்னார் கோசலாதேவி காணேஸ் அவர்களின் அன்பு கணவரும்,
விஜயகுமாரி, விஜயகுமார், தெய்வேந்திரம், வீரபத்திரன், சுபாசினி, ஜீவன், தினேஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையுமாவார்
அன்னாரது இருதிக்கிரியைகள் 13.10.2017 அன்று காலை 10 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பொற்பதி இந்துமயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது என்பதனை உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் எமது கிராமமக்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றனர்.
அன்னாரது பிரிவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கு நாகர்மணல்.கொம் எமது கிராமா மக்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிப்பதுடன் அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறது.
துயர்பகிர:- 0094778088432