மரண அறிவித்தல்:- தம்பிஐயா பரம்சோதி 07.09.2017 வியாழக்கிழமை இன்று காலமானார்.

நாகர்கோவில் தெற்கை பிறப்பிடமாகவும், உபயகதிர்காமம் பருத்தித்துறையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தம்பிஐயா பரம்சோதி 07.09.2017 வியாழக்கிழமை அதிகாலை 2 மணியளவில் மந்திகை ஆதார வைத்தியசாலையில் காலமானர்.

 அன்னார் கமலாதேவி பரம்சோதி அவர்களின் அன்புக்கணவரும்,

பிரபாகர், சுதாஜினி, பிரதீப் ஆகியோரின் பாசமிகு தந்தையும்.
காலஞ்சென்ற சின்னத்துரை , வேலுப்பிள்ளை ஆகியோரின் அன்புச்சகோதரனும் ஆவார்.

 அன்னாரது இறுதிக்கிரியை 07.09.2017 இன்று விழாயக்கிழமை பி.பகல் 4 மணியளவில்   அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் ஆனைவிழுந்தான் இந்துமயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது.

இவ்வறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றனர்.

 அன்னாரது பிரிவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு நாகர்மணல் இணையத்தளம் எமது கிராம மக்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிப்பதுடன் அன்னாரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றது.

  

 

Last Updated (Thursday, 07 September 2017 02:12)