அமரர் நாகேஸ்வரி கதிர்காமு அவர்கள் கடந்த 21.11.2016 அன்று இறைபதமடைந்துள்ளார் அவரது இறுதிக்கிரியை 23.11.2016 புதன்கிழமை காலை 9 மணிதொடக்கம் 12 மணிவரை நடைபெறவிருக்கும் கிரியைகளை புலம்பெயர்ந்த உறவினர்களுக்காக நாகர்மணல் இணையத்தளம் ஊடாக நேரடி ஒளிபரப்பினை மேற்கொண்டுள்ளனர்.
Last Updated (Wednesday, 23 November 2016 02:38)