அமரர் நாகேஸ்வரி கதிர்காமு அவர்களின் இறுதிக்கிரியை நேரடி ஒளிப்பரப்பு நாளை இவ்விணையத்தளத்தில் பார்வைக்கு....

 அமரர் நாகேஸ்வரி கதிர்காமு அவர்கள் கடந்த 21.11.2016 அன்று இறைபதமடைந்துள்ளார் அவரது இறுதிக்கிரியை 23.11.2016 புதன்கிழமை காலை 9 மணிதொடக்கம் 12 மணிவரை நடைபெறவிருக்கும் கிரியைகளை புலம்பெயர்ந்த உறவினர்களுக்காக நாகர்மணல் இணையத்தளம் ஊடாக நேரடி ஒளிபரப்பினை மேற்கொண்டுள்ளனர்.

நேரடி ஒளிபரப்பிற்கு இங்கே கிளிக்பண்ணவும் 

Last Updated (Wednesday, 23 November 2016 02:38)