மரண அறிவித்தல் :- கணபதிப்பிள்ளை யோகமலர் 23.07.2015 இன்று காலமானார்.

நாகர்கோவில் வடக்கை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட யோகமலர் கணபதிப்பிள்ளை 23.07.2015 வியாழக்கிழமை காலை 5:00 மணியளவில் அவரது இல்லத்தில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற சுப்பிரமணியம் சின்னத்தங்கம் ஆகியோரின் மூத்த மகளும்

கணபதிப்பிள்ளை (தங்கவடிவேலர்) என்பவரின் அன்பு மனைவியும்

தங்கவதனா என்பவரின் பாசமிகு தாயாரும்

சோதிமலர், ஜெயபவானந்தமலை, குகசரவணமலை, தம்பதிமலர், சிவயோகானந்தமலை, அமரத்துவமடைந்த காந்திமலர், அஷ்டபுவனேந்திரமலை, ஆகியோரின் அன்புச்சகோதரியும் ஆவார்

அன்னாரது இறுதிக்கிரியைகள் 23.07.2015 இன்று மாலை 2:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று 3:00 மணியளவில் நாகர்கோவில் வடக்கு இந்துமயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது. இவ்வறிவித்தலை உற்றார் உறவினர், நணபர்கள் மற்றும் எம்கிராமத்து மக்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றனர்.

அன்னாரது பிரிவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கு நாகர்மணல்.கொம் எமது கிராம மக்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிக்கின்றது.