நாகர்கோவில் வடக்கைச்சேர்ந்த விஜயகாந்தன் தர்சினி 23.04.2015 வியாழக்கிழமை யாழ் போதனா வைத்தியசாலையில் காலமானார். கடந்த 22 ம் திகதி சுகையீனம் காரணமாக மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு
23ம் திகதி அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அன்னார் விஜயகாந்தன் நாகேஸ்வரி தம்பதியினரின் பாசமிகு மகளும்,
விஜயலட்சுமி, விக்கினேஸ்வரன், விநாயகன், ஜெகதீஸ்வரி, சரோஜினிதேவி, தனுஷா, பாஸ்கரன் ஆகியோரின் சகோதரியும் ஆவார்
அன்னாரது இறுதிக்கிரியை விபரங்கள் பின்னர் இணைக்கப்படும்.....