மரண அறிவித்தல்:- அமரர் கிருஷ்ணபிள்ளை கணேசபாலன் 01.04.2015 புதன்கிழமை திருகோணமலையில் காலமானார்.

நாகர்கோவிலை பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணபிள்ளை கணேசபாலன் அவர்கள் 01.04.2015 புதன்கிழமை அன்று காலமானார்

அன்னார் காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை பாக்கியம் தம்பதிகளின் அன்Bஉ மகனும், காலஞ்சென்றவர்களான வீரபத்திரன் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மயில்வாகனம் அவர்களின் சகோதரனும்,

அமிர்தாம்பிகை அவர்களின் பாசமிகு கணவரும்,

கலைமாறன், கலைச்செல்வன், கலைமோகன், கலைவேந்தன், கலைமதி, கலைச்செல்வி, கலையரசி, காலஞ்சென்ற கலைக்குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையுமாவார்,

கலையரசி, சிவராணி, கவிதா, நிஷாந்தினி, மாறன், ரமேஸ், செல்வராசா ஆகியோரின் மாமனாரும்

பியோறி, சூர்யா, சிந்துகா, ஹீராம், மனோஜ், தனோஜ், டினோஜ், அபினஜா, அஸ்விகா, அர்ஜீனன், அஷ்வினி, அசவின், அட்சாகினி, அட்சஜா, துசானி, லிசானி, ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், மற்றும் எமது கிராமத்து மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் பிரிவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கு நாகர்மணல்.கொம் கிராம மக்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிக்கின்றதுடன், அவரது ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றது.

துயர்பகிர்ந்துகொள்ள

கலைமாறன் :- 00447834472512
கலைச்செல்வன் :-00447475796709
கலைமோகன் :-0044744608182
 அமிர்தன் :-0094778680646
கலைவேந்தன் :-0094768437282

அன்னாரது இறுதிக்கிரியை விபரம் பின்னர் இணைக்கப்படும்...........!! 

Last Updated (Saturday, 04 April 2015 10:20)