மரண அறிவித்தல் :- டாக்டர் பெரியதம்பி மாசிலாமணி 25.11.2014 அன்று கொழும்பில் காலமானார்.

யாழ் கந்தர்மடத்தை பிறப்பிடமாகவும்,  கொழும்பு வெள்ளவத்தையை தற்காலிக முகவரியாகவும், முன்னாள் அம்பன் பிரசவசாலை வைத்தியரும், எமது பிரதேசத்திற்கு அரும்பணியாற்றி மக்களின் நெஞ்சைவிட்டகலா பெருமகனும் ஆகிய டாக்டர் பெரியதம்பி மாசிலாமணி 25.11.2014 செவ்வாய்க்கிழமை கொழும்பில் காலமானார்.

அன்னாரது இறுதிக்கிரியை 27.11.2014  வியாழக்கிழமை ஆகிய இன்று நண்பகல் கொழும்பு கல்கிசை பொதுமயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது என்பதனை எமதுகிராம மக்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

அன்னாரது பிரிவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு நாகர்மணல்.கொம் எமதுகிராம மக்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தினை தெவிப்பதுடன் அவரது ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றது.

தகவல் :- ஆ.நவரத்தினசாமி
(முன்னாள் பிறப்பு, இறப்பு, பதிவாளர். நாகர்கோவில்)

Last Updated (Thursday, 27 November 2014 09:23)