யா/நாகர்கோவில் மகாவித்தியாலய வருடாந்த இல்லமெய்வன்மைப் போட்டி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

யா/நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் வருடாந்த இல்ல மெய்வனமைப்போட்டி 03.02.2016 புதன்கிழமை அன்று மதியம் 1:30 மணியளவில் முதன்முறையாக பாண்ட் அணியுடன் விழா ஆரம்பமாகியது. இவ்விழாவிற்கு பிரதம விருந்தினராக திரு க.கனகேஸ்வரன் (வடமராட்சி கிழக்கு உதவி அரசாங்க அதிபர்) சிறப்பு விருந்தினராக திரு ச.திரவியராசா (கோட்டக்கல்வி பணிப்பாளர் மருதங்கேணி) கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்கள். புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது. பிரதமர் உரையில் பலவிடயங்களில் சிறப்பான விடயம். வடமராட்சி கிழக்கில் நாகர்கோவில் மகாவித்தியாலய மாணவர்களின் உடற்பயிற்சி முதலிடத்தை பெற்றுள்ளது என்றும் இம்மாணவர்களை மேலும் வலுவூட்டி மாவட்டம், மாகாணம் வரியில் இவர்களின் சாதனைகளை நிலைநாட்ட வைக்கவேண்டும் அதற்காக அனைவரும் முயற்சியினை எடுக்கவேண்டும் என்றும், இப்பாடசாலைக்கு என்னாலான பூரண ஒத்துழைப்பினை வழங்கியேதீருவேன் என்றும் இப்பகூட புதிய வகுப்பறை ஒன்றினை அமைப்பதற்கான எற்பாட்டினை செய்துகொடுத்துள்ளேன் என்றும் கூறியது மிகவும் சந்தோசமான விடயமாகும்.

Last Updated (Saturday, 06 February 2016 10:25)