யா/நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் ஒளிவிழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.

நாகர்கோவில் வடக்கு யா/ நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் 04.12.2015 வெள்ளிக்கிழமை வருடாந்த ஒளிவிழா நிகழ்வு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் மாணவர்களினால் பல கலை நிகழ்வுகள் நடாத்தப்பட்டது அவற்றுள் இறுதியாக நத்தார் பாப்பா நிகழ்வு ஒளிவிழாவின் சிறப்பம்சமாக வெளிக்காட்டப்பட்டுள்ளது.புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது

 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Last Updated (Saturday, 05 December 2015 02:49)