நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய சமுத்திர தீர்த்த உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலயத்தில் 10ம்திருவிழா நாகர்கோவில் வடக்கு மக்களால் மிகவும் சிறப்பான முறையில் நடார்த்திவருவது வழமை ஆனால் இம்முறை ஆலயத்தின் தர்மகத்தாவினால் ஏற்பட்ட இடையூறுகள் தடங்கலாக உள்ளகாரணத்தினால் கடந்த 01.10.2015 அன்று 10ம் திருவிழாவினை வடக்கு மக்கள் மிக எளிமையான முறையில் மிகுந்த பக்திப்பரவசத்துடன் சமுத்திர தீர்த்த உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.