நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலயத்தில் TR-105 வழக்கின் நீதிமன்ற தீர்வினை நடைமுறைப் படுத்த தவறிய குற்றச்சாட்டில் நாகர்கோவில் வடக்கு மக்கள் பதிவு செய்த TR-163 வழக்கில் நீதிபதி அவர்கள் 15 நாட்களுக்குள் இடைக்கால சபையினை கலைத்து, TR-105 யாப்பிற்கு அமைவாக நிர்வாகத்தினை அமைக்குமாறு கட்டளையிட்டார். இவற்றை மறைத்து TR-163 வழக்கு வாபஸ் பெற்றதாக பொய்புகன்றுள்ளார் ஆலயத்தின் பரம்பரைத்தலைவர். இதன் முழு விபரங்களும் மிக விரைவில்..........பூர்வீக நாகதம்பிரான் அடியவர்களுக்கு.........!
தகவல் :- மனுதாரர்கள்
(TR-163, வழக்கு)