கெளத்தந்துறை பிள்ளையார் ஆலயத்தில் மகாகும்பாபிஷேகம் இனிதே நிறைவுற்றது.

நாகர்கோவில் வடக்கு கெளத்தந்துறை பிள்ளையார் ஆலய மகாகும்பாபிஷேகம் 12.09.2014 இன்று அதிகாலை பெருந்திரளான மக்களின் அரோகரா கோசத்துடனும் மிகுந்த பக்த்திப்ப ரவசத்துடனும் கும்பாபிஷேக பெருவிழா இனிதே நிறைவுற்றது புகைப்படங்கள் இணக்கப்பட்டுள்ளது.

Last Updated (Saturday, 13 September 2014 16:35)