இரண்டாம் இணைப்பு:-நாகர்கோவில் கண்ணகை அம்மன் ஆலய மகாகும்பாபிஷேகம் சிறைப்பாக நடைபெற்றது.

நாகர்கோவில் அருள்மிகு கண்ணகை அம்மன் ஆலய மகாகும்பாபிஷேகம் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது இப்பெருவிழாவில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு எம்பெருமாட்டியின் மகாகும்பாபிஷேக திருக்காட்சியினை கண்டுமகிழ்ந்து கண்ணகை அம்மனின் பேரருளினை பெற்றுள்ளார்கள் புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.