நேரடி ஒளிபரப்பு - அருள்மிகு முருகையா தேவஸ்தான சூரன்போர்

 

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில்  நடைபெற்றுக்கொண்டிருக்கும் கந்தஷஸ்டி விழாவின் 6ம் நாளாகிய 02.11.2019 சனிக்கிழமை அன்று மாலை 06:00 மணியளவில் ஆரம்பமாக இருக்கும் வசந்தமண்டப பூஜையுடன் கூடிய சூரசம்ஹாரம் (சூரன்போர்) என்னும் நிகழ்வு உலகமெங்கும் வாழும் அனைத்து மக்களுக்குமாக இவ்விணயத்தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவிருக்கின்றது என்பதனை நாகர்மணல் வாசகர்களுக்கு மகிழ்வுடன் அறியத்தருகின்றோம். 

https://www.youtube.com/channel/UC5tcB4Nwg9ouMu3AO0esJPA/live 

New link updated :- https://www.youtube.com/watch?v=mff6H1dEvFw

நேரடி ஒளிபரப்பு அனுசரணை
குமாரசாமி சுபகுமார்
நாகர்கோவில்
கனடா