நாகர்கோவில் பூர்வீகநாகதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவம் 2011 இரண்டாம் நாள்.

நாகர்கோவில் பூர்வீகநாகதம்பிரான் ஆலயவருடாந்த உற்சவம் 06.10.2011 ஆரம்பமானது வழக்கத்திற்கு மாறாக இந்தவருடம் எம்பெருமானின் திருவிழா மிக மிக எழிமையான முறையில் கொண்டாடுவதாக தற்போது இயங்கிவரும் நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். இருந்தும் எம்கிராம மக்கள் பெருமானின் வருடாந்த உற்சவம் மிக சிறப்பான முறையில் கொண்டாடமுடியாமல் போனாலும் எம்பெருமானின் அருட்கடாட்சம் கிடைக்கவேண்டும் என்று பக்திப்பெருக்குடன் ஆலயம்சென்று வணங்கிவருகின்றார்கள்.

Last Updated (Friday, 07 October 2011 16:49)