நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் குண்டுவீச்சுத்தாக்குதலில் உயிர்நீத்த மாணவர்களின் 22ம் ஆண்டு நினைவுதினம் இன்று.

நாகர்கோவில் மகாவித்தியாலயத்தின் மீது புக்காரா விமானம் நடார்த்திய குண்டுவீச்சுத்தாக்குதலில் உயிர்நீத்த மாணவச்செல்வங்களின் 22 ஆவது நினைவுதினம் இன்று பி.ப 2 மணியளவில் நாகர்கோவில் மாகவித்தியாலயத்தில் அனுஷ்டிக்கப்படவுள்ளது. மாணவச்செல்வங்களின் ஆத்மா சாந்த்தியடைய அனைவரும் இவ் ஆத்மசாந்தி நிகழ்வில் கலந்துகொள்வோமாக.