நாகர்கோவில் மாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த மணவழக்கோல விழா சிறப்பாக நடைபெற்றது.

நாகர்கோவில் வடக்கு மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் 09.09.2017 சனிக்கிழமை இன்று வருடாந்த மணவாளக்கோல விழா காலை சுமார் 9 மணியளவில் 1008 சங்காபிஷேகத்துடன் ஆரம்பமாகி அதனைத்தொடர்ந்து மூலமூர்த்திக்கும் ஏனைய பரிவாரமூர்த்திகளுக்கும் விஷேட பூஜை

 ஆரதனைகளுடனும் அடியவர்களின் அரோஹரா கோஷத்துடனும் எம்பெருமான் உள்வீதி வெளிவீதியுலா வலம்வந்து அடியவர்கள் வலம்புரி விநாயகனின் அருட்கடாட்சத்தினை பெற்றுள்ளனர்.

Last Updated (Saturday, 09 September 2017 13:08)