நாகர்கோவில் மகாவித்தியாலத்தில் நடைபெற்ற உலக ஆசிரியர் தினவிழா.

நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் கடந்த 06.10.2016 வியாழக்கிழமை அன்று உலக ஆசிரியர் தின விழாவினை மாணவர்களுடன் பெற்றோர்களும், நலன் விரும்பிகளும் இணைந்து ஆசிரியர்களை கெளரவித்து நினைவில் பரிசில்களும் வழங்கி மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது 

புகைப்பட உதவி:- வதனராஜா லோகராஜா 

Last Updated (Monday, 10 October 2016 17:27)