நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் கடந்த 06.10.2016 வியாழக்கிழமை அன்று உலக ஆசிரியர் தின விழாவினை மாணவர்களுடன் பெற்றோர்களும், நலன் விரும்பிகளும் இணைந்து ஆசிரியர்களை கெளரவித்து நினைவில் பரிசில்களும் வழங்கி மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது
புகைப்பட உதவி:- வதனராஜா லோகராஜா
Last Updated (Monday, 10 October 2016 17:27)