ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் மகாகும்பாபிஷேகப் பெருவிழா மிகவும் சிறப்பான முறையில் நிறைவுற்றது.

நாகர்கோவில் வடக்கு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயம் கடந்த 22.08.2016 திங்கட்கிழமை பக்தர்கள் புடைசூழ குருமார்களின் வேதாகமங்கள் உரைக்க,  வலம்புரி விநாகனின் வாசல் வந்து சேருமுன்னே நலம்பல கண்டோமையா என மங்கள வாத்தியம் ஒலிக்க எம்பெருமானுக்கும் ஏனைய பரிவார மூர்த்திகளுக்கும் மகா கும்பாபிஷேகப் பெருவிழா மிக மிக சிறப்பாக நடைபெற்றது புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.