ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தான பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேகப் பெருஞ்சாந்தி பெருவிழா

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தானத்தில் எதிர் வரும் 19.08.2016 அன்று கிரிஜைகள் ஆரம்பமாகி அதனைத்தொடர்ந்து 22.08.2016 திங்கட்கிழமை நடைபெறவுள்ள மகா கும்பாபிஷேகப் பெரும்சாந்தி பெருவிழா நிகழ்வுகளின் விபரங்களினை அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றோம்.

 

 

தகவல்:- நிர்வாகம் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தானம்