விநாகயகப்பெருமான் மெய்யடியார்களே இவ் மகா குமாபிஷேகப்பெருவிழாவில் அனைவரும் கல்ந்துகொண்டு எம்பெருமானின் அருட்கடாட்சத்தினை பெற்றுய்யுமாறு அழைக்கின்றோம்.
தென்னிந்தியாவில் இருந்து சுமார் நான்கு அடி பருமனுடைய விநாகப்பெருமான் திருவுருவச்சிலை எடுத்துவரப்பட்டது அதன் அதிசயம் என்னவென்றால் முதன்முதலாக எமதுகிராமத்தில் வலம்புரிநாகன் இவ்வாலயத்தில் மூலமூர்த்தியாக அமர்ந்து எமதுகிராம மக்களுக்கு பேரருளினை வரமாக கொடுத்து சிறப்புடன் வாழ வைக்கவுள்ளார் என்பதனை அடியார் பெருமக்களுக்கு அறியத்தருகின்றனர்.
தகவல்:- நிர்வாகம், ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயம்.