மகாசிவராத்திரி விழாவிற்கு அடியவர்கள் அனைவரும் நிதிப்பங்களிப்பினை வழங்கி உபயகாரர்கள் ஆகுமாறு வேண்டுகின்றோம்,

நாகர்கோவில் வடக்கு அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான் ஆலயத்தில் எதிர்வரும் 07.03.2016 மகாசிவராத்திரி விழா மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடப்படவுள்ளது. இவ்விழாவானது அனைத்து அடியவர்களின் நிதிப்பங்களிப்பினிலேதான் நடைபெறுவது வழக்கம். ஆகவே எம்பெருமான் அடியவர்கள் அனைவரையும் தங்களால் இயன்ற சிறுதொகை பணத்தினை வழங்கி மகாசிவராத்திரி விழாவினை சிறப்பித்து நீங்களும் உபயகாரர்கள் ஆகி எம்பெருமானின் பேரருளினை பெற்றேகுமாறு வேண்டுகின்றோம்.
நிர்வாகம், அருள்மிகு புலவியோடை நாகதம்பிரான்