நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தான மண்டலாபிஷேக பூர்த்தி (சங்காபிஷேகம்)விழா

 
நாகர்கோவில் வடக்கு அருள்மிகு முருகையா தேவஸ்தானத்தில் கடந்த 23-10-2015 வெள்ளிக்கிழமையன்று மணடலாபிஷேக பூர்த்தி (சங்காபிஷேகம்) விழா வெகு விமரிசையாக நடைபெற்றுள்ளது.புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது

Last Updated (Wednesday, 28 October 2015 07:17)