Thursday, 01 October 2015 00:43 | Written by பாலகிரி |
உலகமெங்கும் வாழும் சிறுவர்கள் தினமாகிய இன்று அனைவரும் செல்வங்களில் மிகச்சிறந்த மழலை செல்வங்களை வாழ்த்தி இவ்வையகத்தில் பல பட்டங்களை பெற்று பேரோடும் புகழோடும் வாழவேண்டும் என வாழ்த்துகின்றனர் நாகர்மணல் இணையம்