நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவம் கடந்த 22.09.2015 ஆரம்பமாகி சிறப்பான முறையில் விழாக்கள் நடைபெற்று வருகின்றது. 28.09.2015 திங்கட்கிழமை கப்பல் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது, அதனைத்தொடர்ந்து 29.09.2015 செவ்வாய்கிழமை 8ம் உற்சவமான வேட்டைத்திருவிழா மத்தாப்பு வாணவேடிக்கையுடன் அடியவர்கள் புடைசூழ ஆரவாரத்துடன் நடைபெற்றுள்ளது.
புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது.