06.06.2011 நாகர்கோவில் கண்ணாகை அம்மன் ஆலய வடுடாந்த பொங்கல்

நாகர்கோவில் கண்ணகை அம்மன் ஆலய வடுடாந்த பொங்கல் இந்த ஆண்டு மிகச்சிறப்பாக நடைபெறுவுள்ளது. 30.05.2011 திங்கட்கிழமை கும்பம் வைத்து படிப்புக்கள் ஆரம்பித்து 06.06.2011 திங்கட்கிழமை பொங்கல் திருவிழா நடைபெறும்.

கண்ணகை அம்பாள் அடியார்களே இந்த ஆண்டு அம்மனுக்கு கும்பம் வைத்து படிப்புக்கள் நடைபெறும் காலப்பகுதியில் தினசரி நாகர்கோவில் கண்ணகை அம்மன் ஆயத்திற்காக பேரூந்து சேவையில் ஈடுபடும் என்பதனை மிக மகிழ்ச்சியுடன் அம்பிகை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.

Last Updated (Thursday, 19 May 2011 04:15)